கொல்லும் கனவு, சிறுகதை, இ. தியாகலிங்கம் நோர்வே

விசு மருத்துவரிடம் சென்று வந்திருந்தான். அவர் இதயத்தைப் பற்றிக் கதைத்தார். அது அலுத்துப் போயிருக்க வேண்டும். இளம் குருவி இறக்கை அடிப்பது போல் துடிக்க வேண்டியது, இறந்து போகும் பறவை…

Rate this:

மேலும் படிக்க