சிறுகதைகள், சிறந்த சிறுகதை கேட்பதற்கு!

சிறுகதை கேட்பதற்கு உருவாக்கப்பட்ட காணலை இது. இதில் எனது சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என்பவற்றுடன் பிரபலமான படைப்பாளர்களின் சிறுகதைகளும் வெளியிடப்பட உள்ளது. அதற்கு ஆதரவு தருவதற்கு எனது காணலைக்கு தயவு…

Rate this:

மேலும் படிக்க

எஸ்.பொ. வுடனான எனது அனுபவங்கள்

— திரு. தியாகலிங்கம், நோர்வே குறிப்பு:  அக்கினிக்குஞ்சு’ அவுஸ்திரேலியா இணைய இதழும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு – ஜெர்மனியும் இணைந்து நடத்திய,   ஈழத்தமிழ் எழுத்தாளர் மூதறிஞர்…

Rate this:

மேலும் படிக்க

பேடும் மிதிக்கும்

பேடும் மிதிக்கும் என்கின்ற இந்த நாவல் மனித வக்கிரங்கள் பால், இனம், நிறம் கடந்தது என்பதைப் பாடுபொருளாகக் கொண்டது. எழுத்தாளர்கள்கூட தாங்கள் வாழும் சமுதாயத்திற்கும் அது சார்ந்து நிற்கும் கலாசாரத்திற்கும்…

Rate this:

மேலும் படிக்க

பிக்குணி

சந்திரமதிக்கு காசு எந்த வழியில் வந்தாலும் பறுவாய் இல்லை பொருளோடு சுகமாக வாழ வேண்டும் என்கின்ற ஆசை. இல்லை… பேராசை என்று சொல்லலாம். ஊரில் அவள் குடும்பம் பொருளற்று, பணமற்று,…

Rate this:

மேலும் படிக்க

ஒப்புரவு

சுரங்க இரதம் அடுத்த நிறுத்தத்தில் நின்றது. அவள் சிரித்துக்கொண்டு இறங்கிச் சென்றாள். சித்தனுக்கு, ‘இதயம் போகுதே எனையே பிரிந்தே காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ இதயம் போகுதே… ‘ என்பதான வேதனை…

Rate this:

மேலும் படிக்க

உறைவி

முருகபூபதி – அவுஸ்திரேலியா முன்னுரை காரையூரான், காரைநகரான்  முதலான புனைபெயர்களில் எழுதிக்கொண்டிருக்கும்,நோர்வேயில் வதியும் எழுத்தாளர்  இ. தியாகலிங்கம் அவர்களை நான் இதுவரையில் நேரில் பார்த்ததில்லை. எனினும்,  அவ்வப்போது இவரது எழுத்துக்களை…

Rate this:

மேலும் படிக்க

கடூழியம்

நல்லதோர் வீணைசெய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? எனதுரை இயற்கை தன்னை வாழவைத்துக் கொள்ளப் பெண்ணை வஞ்சித்திருப்பது யதார்த்தம்.  அந்த யதார்த்தத்தை உணர்ந்து ஒவ்வொரு பெண்ணிற்கும் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது மனிதாபிமானம்…

Rate this:

மேலும் படிக்க

தியாகலிங்கத்தின் படைப்புகள் புது உத்வேகத்துடன் விற்பனைக்கு வந்திருக்கிறது. பல வடிவங்களிலும், இலவசமாகவும், அமசோனில் பெற்றுக் கொள்ளலாம்.

தியாகலிங்கத்தின் படைப்புகள் புது உத்வேகத்துடன் விற்பனைக்கு வந்திருக்கிறது. பல வடிவங்களிலும், இலவசமாகவும், அமசோனில் பெற்றுக் கொள்ளலாம். https://www.youtube.com/channel/UCJ7FxrvNNxLn4uGHH-kpbVQ Amazon.com

Rate this:

மேலும் படிக்க

தானம்

சொக்கனும் சுப்பனும் ஒரே விமானத்தில் நோர்வேக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்கள் ஒஸ்லோவின் பொர்னவூ விமானநிலையத்தில் இறங்கிய பொழுது விமானத்திற்குள் பார்த்த அதே சொர்க்கம் இங்கு நாட்டிற்குள்ளும் வஞ்சகம் இல்லாமல் பரந்து தொடர்கின்ற உண்மை இருவருக்கும் விளங்கியது. அதனால் கள்ளுண்ட மந்திபோல் உண்டான…

Rate this:

மேலும் படிக்க