இனி எந்தக்காடு…?
கரும்பச்சைச் சுனாமி அலைகள் வானை முட்ட எழுந்ததான அடர்ந்த செழிப்பான காடு. வானளவா உயர்ந்த காட்டின் உச்சியில் குளிர்ந்து போகும் வெண்ணிற முகில்களின் தூக்கம். அது அந்தக் காட்டிற்கு வெண்ணிற…
மேலும் படிக்ககரும்பச்சைச் சுனாமி அலைகள் வானை முட்ட எழுந்ததான அடர்ந்த செழிப்பான காடு. வானளவா உயர்ந்த காட்டின் உச்சியில் குளிர்ந்து போகும் வெண்ணிற முகில்களின் தூக்கம். அது அந்தக் காட்டிற்கு வெண்ணிற…
‘மானிடம் வென்றதம்மா’ என்றான் கம்பன். அது உடோபியா. நற்கனவு. இன்று மானிடம் வெல்லமுடியாமல் வீழ்கிறது. உலகின் பெரும்பகுதி அழியப்பார்க்கிறது. இது டைஸ்டோபியா. தீக்கனவு. நைட்மேர். சமூகமின்றி மனிதன் இல்லை என்கிறார்கள்…
ஒவ்வொரு எழுத்தும் வித்தியாசமானவை. அந்த வித்தியாசம் இல்லாமல் மொழியில்லை. ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். அவன் பல குறைகளுடனும், நிறைகளுடனும் படைக்கப்பட்டிருக்கிறான். ஒரு மனிதனால் இலகுவாக செய்யக்கூடிய காரியம் மற்றைய மனிதனால்…