பொக்கிசம்
தம்பிமுத்துவுக்கு இப்போது அறுபத்து எட்டு வயது. கண்பார்வை மங்கிக் கலங்கலாக உருவங்கள் உருகித் தெரிகிறது. அவசரமாய் கண்ணாடியை மாட்டினால் மட்டும் அவை உருப்படியாக மீண்டும் தெரிகின்றன. நினைவுகள் பல கனவுகள்போல…
மேலும் படிக்கதம்பிமுத்துவுக்கு இப்போது அறுபத்து எட்டு வயது. கண்பார்வை மங்கிக் கலங்கலாக உருவங்கள் உருகித் தெரிகிறது. அவசரமாய் கண்ணாடியை மாட்டினால் மட்டும் அவை உருப்படியாக மீண்டும் தெரிகின்றன. நினைவுகள் பல கனவுகள்போல…
இப்போது இந்த வீடு பேய் வீடு போல இருக்கிறது. அப்படி எண்ண நினைத்த கணேசர் அதைத் திருத்தி இல்லை இது பேய்வீடே என்கின்ற அனுபவத்தை முடிவாக ஞாபகப்படுத்திக் கொண்டார். பின்பு…
தமிழை வளப்படுத்திய கலைஞருக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டு… மொழியா வலிகள் என்கின்ற நாவல் இன்று வெளியாகி உள்ளது என்பதை அறியத் தருகிறேன். இது எங்கள் புலம்பெயர் வாழ்வைப் பற்றிய ஒரு ஆதார…