சாத்தான்கள்

உலகத்தையும் அதன் இயற்கையையும் ஆண்டவன் அருளுடன் படைத்து, அதில் ஆதாமையும், ஏவாவையும் அழகான விருத்திக்குப் படைத்து, துணைக்கு அதே இயற்கையை மேலும் விருத்தியாக்கித் தாவரங்களையும், மிருகங்களையும், பறவைகளையும், கடல் வாழ்…

Rate this:

மேலும் படிக்க

குருவும் சிஷ்யனும்

சிவகுரு என்பது அவருடைய இப்போதைய ஞானப் பெயர். முதலில் அவரது பெயர் சிவச்சந்திரன் என்று சாதாரணமாக இருந்தது. தனக்குத் தானே ஞானம் கிடைத்ததாக அவசரக் குடுக்கை போல் எண்ணியதால் அவர்…

Rate this:

மேலும் படிக்க

இருப்பல்ல இழப்பே இன்பம்

சோதி சோபாவில் இருந்த வண்ணம் தியானித்தான். அவன் இப்போது எப்போதும் இல்லாத நிம்மதியை தன்னிடம் உணர்ந்தான். அளப்பரிய அமைதியை ஏகபோகமாய் அனுபவிப்பதை உள்வாங்கிக் கொண்டான். இழப்பது சோகம் இல்லை சுகம்…

Rate this:

மேலும் படிக்க