முகுந்தனின் (உமாமகேஸ்வரன்) மனிதாபிமானம்

அந்தச் சமயத்தில் திம்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நாங்கள் சென்னையில் தங்கியிருந்தோம். எங்கள் தொழில் அரசியல் கற்பது. அப்போது தாடி வளர்க்கும் காலம். அதுவும் இயக்கத்தில் இருப்பவர்களுக்கு அது முக்கிய அடையாளம்….

Rate this:

மேலும் படிக்க

மானிடம் வீழ்ந்ததம்மா என்கின்ற எனது புதிய நாவலில் இருந்து.

இந்த நாட்டில் உள்நாட்டுச் சண்டையொன்று நடைபெற்றது. அதில் இரத்தம் ஆறாக ஓடியது. மனித உயிர்கள் செல்லாக்காசாய்; வேட்டுக்களால் காவுகொள்ளப்பட்டனர். சித்திரவதைகள், கொலைகள் என்பன எங்கும் மலிந்து கிடந்தன. மனிதப் பிணங்கள்…

Rate this:

மேலும் படிக்க

மாற்றமில்லாத விசுவாசம்

நீதி, அநீதி, அறம், தர்மம், சரி, பிழை, நல்லது, கெட்டது என்கின்ற வின்பங்களுக்கு நிரந்தரமான நிலை கிடையாது. அது பாத்திரத்திற்கு ஏற்ப திரவம் வடிவம் பெறுவது போல மனிதனுக்கு மனிதன்…

Rate this:

மேலும் படிக்க