இரண்டாயிரத்துப் பத்தொன்பதாம் ஆண்டு கடந்த வருடங்கள் போல் அல்லவே அல்ல என்பது புறநடை அல்லவே என்பதாகிவிட்டது. அது இயற்கையின் இயல்பிற்குத் தலைகீழாக்கப் போயிற்று. உலகு இன்று அனலாகக் கொதிக்கிறது. இந்த…
சுகுனாவும் சந்திரனும் அன்று கடைக்குச் சந்தோசமாகவே சென்றனர். அப்படியே ஒவ்வொரு முறையும் அவர்கள் செல்வார்கள். திரும்பி வரும்போது அவர்கள் வானிலை மாறிவிடும். அது மனித இயற்கை. எதிர்பார்ப்புடன் புறப்படும் பயணங்கள்….