பேடும் மிதிக்கும்

பேடும் மிதிக்கும் என்கின்ற இந்த நாவல் மனித வக்கிரங்கள் பால், இனம், நிறம் கடந்தது என்பதைப் பாடுபொருளாகக் கொண்டது. எழுத்தாளர்கள்கூட தாங்கள் வாழும் சமுதாயத்திற்கும் அது சார்ந்து நிற்கும் கலாசாரத்திற்கும்…

Rate this:

மேலும் படிக்க

மானிடம் வீழ்ந்ததம்மா:6.2 கிரேக்கத்தில் கொடூரம்

கிரேக்க அரசாங்கம் அன்று இரகசிய கூட்டம் ஒன்றைக் கூட்டியது. அழகாகக் கட்டப்பட்டு… ஐந்து வலது குறைந்தவர்களுக்கு மோட்சமளித்து… பரிசோதனையிலும் வெற்றி கண்ட அந்த ‘மோட்சவழி’ மையத்தை… இனி முழுமையாகப் பயன்படுத்த…

Rate this:

மேலும் படிக்க

மானிடம் வீழ்ந்ததம்மா: 6.1 ஐநா செயலிழத்தல்

ஐக்கியநாடுகள் சபையில் அகதிகள் பிரச்சனை தொடர்பில் வறிய நாடுகள் கொடுத்த தொந்தரவைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகள் ஐநாசபையைத் தாங்கள் பகிஷ்கரிப்பது எனவும், அதன் முடிவுகளுக்குத் தாங்கள்…

Rate this:

மேலும் படிக்க

பிரம்ம ஞானம்

திவைத்தா என்கின்ற வர்த்தகமையத்தின் முன்பிருந்த அந்தப் பரந்த வெளிக்கு இயற்கையே வெள்ளைக் கம்பளம் விரித்தது போன்ற அழகு. பனிக்காலத்தின் குழந்தைப் பருவத்தைத் சுதர்மமாக ஏற்ற இயற்கை. அது தனக்குத்தானே பருவகாலத்தில்…

Rate this:

மேலும் படிக்க

இயற்கைக்கு

நாளை ஞானம் என்கின்ற அஞ்ஞானத்திற்கு பாலிணைவினால் சந்ததி பெருக்கும் சடங்கு.. அதாவது திருமணம். பிறக்கும் போதே தன் பிறப்பை உணர முடியாத, பிண்டத்தோடு அவதரித்து விடுகின்ற மோகம். காமம் என்கின்ற…

Rate this:

மேலும் படிக்க

மானிடம் வீழ்ந்ததம்மா : 4.3 இயந்திரக் கண்கள்.

விக்னேஸ் அன்று வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பி வந்தான். தெருவில் வாகனத்தை நிறுத்தாது தனது கராஜில் அதை நிறுத்துவதுதான் அவன் வழக்கம். இன்றும் விக்னேஸ் தனது வாகனத்தைக் கராஜில் நிறுத்தப்போனான்….

Rate this:

மேலும் படிக்க

ஊத்தொய்யா

நான் தொலைக்காட்சியை வெறித்தேன். கடல் போன்று றோஜாக்களை அற்பணித்து மக்கள் கவலையைச் சொரிந்தனர். பேதங்கள் மறந்து மக்கள் பின்னிப் பிணைந்தனர். தங்கள் மார்பில் சன்னம் துளைத்ததாய் அவர்கள் புழுவாய் துடித்தனர்,…

Rate this:

மேலும் படிக்க

4.2 விக்னேஸ்வீடு

ஒஸ்லோ விமான நிலையத்தில் இருந்து விக்னேசும் திரியும் அப்போதுதான் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். அப்பாவின் அதிதீவிர உணர்ச்சிவசத்தால் சற்றுத் திகைப்பும், சலிப்பும் அடைந்திருந்தாள் திரி. விடுமுறை பாதியிற் குழம்பிய கவலை…

Rate this:

மேலும் படிக்க

அவன்

இயற்கை கொடுத்தது சந்ததி விருத்திக்கான பிறப்பின் கருமத்தில், ஆண் பெண் என்கின்ற இயற்கையின் பகுப்பில் பிரிந்த அவர்களது பகுப்பைத் தொலைக்கும் அடங்காத மோகத்தில், அதனால் விளைந்த அபரிமிதமான இச்சையில், அதுவே…

Rate this:

மேலும் படிக்க