எஸ்.பொ. வுடனான எனது அனுபவங்கள்

— திரு. தியாகலிங்கம், நோர்வே குறிப்பு:  அக்கினிக்குஞ்சு’ அவுஸ்திரேலியா இணைய இதழும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு – ஜெர்மனியும் இணைந்து நடத்திய,   ஈழத்தமிழ் எழுத்தாளர் மூதறிஞர்…

Rate this:

மேலும் படிக்க

பேடும் மிதிக்கும்

பேடும் மிதிக்கும் என்கின்ற இந்த நாவல் மனித வக்கிரங்கள் பால், இனம், நிறம் கடந்தது என்பதைப் பாடுபொருளாகக் கொண்டது. எழுத்தாளர்கள்கூட தாங்கள் வாழும் சமுதாயத்திற்கும் அது சார்ந்து நிற்கும் கலாசாரத்திற்கும்…

Rate this:

மேலும் படிக்க

பிக்குணி

சந்திரமதிக்கு காசு எந்த வழியில் வந்தாலும் பறுவாய் இல்லை பொருளோடு சுகமாக வாழ வேண்டும் என்கின்ற ஆசை. இல்லை… பேராசை என்று சொல்லலாம். ஊரில் அவள் குடும்பம் பொருளற்று, பணமற்று,…

Rate this:

மேலும் படிக்க

டைஸ்டோபிய நாவல் ஒன்று

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்  May 17, 2015 “மானிடம் வென்றதம்மா” என்றான் கம்பன். அது உடோபியா நற்கனவு. இன்று மானிடம் வெல்லமுடியாமல் வீழ்கிறது. உலகின் பெரும்பகுதி அழியப்பார்க்கிறது. இது ‘டைஸ்டோபியா’ தீக்கனவு….

Rate this:

மேலும் படிக்க

எதிரிகள்

சுகுனாவும் சந்திரனும் அன்று கடைக்குச் சந்தோசமாகவே சென்றனர். அப்படியே ஒவ்வொரு முறையும் அவர்கள் செல்வார்கள். திரும்பி வரும்போது அவர்கள் வானிலை மாறிவிடும். அது மனித இயற்கை. எதிர்பார்ப்புடன் புறப்படும் பயணங்கள்….

Rate this:

மேலும் படிக்க

பிரம்ம ஞானம்

திவைத்தா என்கின்ற வர்த்தகமையத்தின் முன்பிருந்த அந்தப் பரந்த வெளிக்கு இயற்கையே வெள்ளைக் கம்பளம் விரித்தது போன்ற அழகு. பனிக்காலத்தின் குழந்தைப் பருவத்தைத் சுதர்மமாக ஏற்ற இயற்கை. அது தனக்குத்தானே பருவகாலத்தில்…

Rate this:

மேலும் படிக்க

இயற்கைக்கு

நாளை ஞானம் என்கின்ற அஞ்ஞானத்திற்கு பாலிணைவினால் சந்ததி பெருக்கும் சடங்கு.. அதாவது திருமணம். பிறக்கும் போதே தன் பிறப்பை உணர முடியாத, பிண்டத்தோடு அவதரித்து விடுகின்ற மோகம். காமம் என்கின்ற…

Rate this:

மேலும் படிக்க

மானிடம் வீழ்ந்ததம்மா : 4.3 இயந்திரக் கண்கள்.

விக்னேஸ் அன்று வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பி வந்தான். தெருவில் வாகனத்தை நிறுத்தாது தனது கராஜில் அதை நிறுத்துவதுதான் அவன் வழக்கம். இன்றும் விக்னேஸ் தனது வாகனத்தைக் கராஜில் நிறுத்தப்போனான்….

Rate this:

மேலும் படிக்க

ஊத்தொய்யா

நான் தொலைக்காட்சியை வெறித்தேன். கடல் போன்று றோஜாக்களை அற்பணித்து மக்கள் கவலையைச் சொரிந்தனர். பேதங்கள் மறந்து மக்கள் பின்னிப் பிணைந்தனர். தங்கள் மார்பில் சன்னம் துளைத்ததாய் அவர்கள் புழுவாய் துடித்தனர்,…

Rate this:

மேலும் படிக்க

4.2 விக்னேஸ்வீடு

ஒஸ்லோ விமான நிலையத்தில் இருந்து விக்னேசும் திரியும் அப்போதுதான் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். அப்பாவின் அதிதீவிர உணர்ச்சிவசத்தால் சற்றுத் திகைப்பும், சலிப்பும் அடைந்திருந்தாள் திரி. விடுமுறை பாதியிற் குழம்பிய கவலை…

Rate this:

மேலும் படிக்க