எஸ்.பொ. வுடனான எனது அனுபவங்கள்
— திரு. தியாகலிங்கம், நோர்வே குறிப்பு: அக்கினிக்குஞ்சு’ அவுஸ்திரேலியா இணைய இதழும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு – ஜெர்மனியும் இணைந்து நடத்திய, ஈழத்தமிழ் எழுத்தாளர் மூதறிஞர்…
மேலும் படிக்க— திரு. தியாகலிங்கம், நோர்வே குறிப்பு: அக்கினிக்குஞ்சு’ அவுஸ்திரேலியா இணைய இதழும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு – ஜெர்மனியும் இணைந்து நடத்திய, ஈழத்தமிழ் எழுத்தாளர் மூதறிஞர்…
பேடும் மிதிக்கும் என்கின்ற இந்த நாவல் மனித வக்கிரங்கள் பால், இனம், நிறம் கடந்தது என்பதைப் பாடுபொருளாகக் கொண்டது. எழுத்தாளர்கள்கூட தாங்கள் வாழும் சமுதாயத்திற்கும் அது சார்ந்து நிற்கும் கலாசாரத்திற்கும்…
சந்திரமதிக்கு காசு எந்த வழியில் வந்தாலும் பறுவாய் இல்லை பொருளோடு சுகமாக வாழ வேண்டும் என்கின்ற ஆசை. இல்லை… பேராசை என்று சொல்லலாம். ஊரில் அவள் குடும்பம் பொருளற்று, பணமற்று,…
பேராசிரியர். க.பூரணச்சந்திரன் May 17, 2015 “மானிடம் வென்றதம்மா” என்றான் கம்பன். அது உடோபியா நற்கனவு. இன்று மானிடம் வெல்லமுடியாமல் வீழ்கிறது. உலகின் பெரும்பகுதி அழியப்பார்க்கிறது. இது ‘டைஸ்டோபியா’ தீக்கனவு….
சுகுனாவும் சந்திரனும் அன்று கடைக்குச் சந்தோசமாகவே சென்றனர். அப்படியே ஒவ்வொரு முறையும் அவர்கள் செல்வார்கள். திரும்பி வரும்போது அவர்கள் வானிலை மாறிவிடும். அது மனித இயற்கை. எதிர்பார்ப்புடன் புறப்படும் பயணங்கள்….
திவைத்தா என்கின்ற வர்த்தகமையத்தின் முன்பிருந்த அந்தப் பரந்த வெளிக்கு இயற்கையே வெள்ளைக் கம்பளம் விரித்தது போன்ற அழகு. பனிக்காலத்தின் குழந்தைப் பருவத்தைத் சுதர்மமாக ஏற்ற இயற்கை. அது தனக்குத்தானே பருவகாலத்தில்…
நாளை ஞானம் என்கின்ற அஞ்ஞானத்திற்கு பாலிணைவினால் சந்ததி பெருக்கும் சடங்கு.. அதாவது திருமணம். பிறக்கும் போதே தன் பிறப்பை உணர முடியாத, பிண்டத்தோடு அவதரித்து விடுகின்ற மோகம். காமம் என்கின்ற…
விக்னேஸ் அன்று வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பி வந்தான். தெருவில் வாகனத்தை நிறுத்தாது தனது கராஜில் அதை நிறுத்துவதுதான் அவன் வழக்கம். இன்றும் விக்னேஸ் தனது வாகனத்தைக் கராஜில் நிறுத்தப்போனான்….
நான் தொலைக்காட்சியை வெறித்தேன். கடல் போன்று றோஜாக்களை அற்பணித்து மக்கள் கவலையைச் சொரிந்தனர். பேதங்கள் மறந்து மக்கள் பின்னிப் பிணைந்தனர். தங்கள் மார்பில் சன்னம் துளைத்ததாய் அவர்கள் புழுவாய் துடித்தனர்,…
ஒஸ்லோ விமான நிலையத்தில் இருந்து விக்னேசும் திரியும் அப்போதுதான் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். அப்பாவின் அதிதீவிர உணர்ச்சிவசத்தால் சற்றுத் திகைப்பும், சலிப்பும் அடைந்திருந்தாள் திரி. விடுமுறை பாதியிற் குழம்பிய கவலை…