டைஸ்டோபிய நாவல் ஒன்று
பேராசிரியர். க.பூரணச்சந்திரன் May 17, 2015 “மானிடம் வென்றதம்மா” என்றான் கம்பன். அது உடோபியா நற்கனவு. இன்று மானிடம் வெல்லமுடியாமல் வீழ்கிறது. உலகின் பெரும்பகுதி அழியப்பார்க்கிறது. இது ‘டைஸ்டோபியா’ தீக்கனவு….
மேலும் படிக்கபேராசிரியர். க.பூரணச்சந்திரன் May 17, 2015 “மானிடம் வென்றதம்மா” என்றான் கம்பன். அது உடோபியா நற்கனவு. இன்று மானிடம் வெல்லமுடியாமல் வீழ்கிறது. உலகின் பெரும்பகுதி அழியப்பார்க்கிறது. இது ‘டைஸ்டோபியா’ தீக்கனவு….
‘மானிடம் வென்றதம்மா’ என்றான் கம்பன். அது உடோபியா. நற்கனவு. இன்று மானிடம் வெல்லமுடியாமல் வீழ்கிறது. உலகின் பெரும்பகுதி அழியப்பார்க்கிறது. இது டைஸ்டோபியா. தீக்கனவு. நைட்மேர். சமூகமின்றி மனிதன் இல்லை என்கிறார்கள்…
ஒவ்வொரு எழுத்தும் வித்தியாசமானவை. அந்த வித்தியாசம் இல்லாமல் மொழியில்லை. ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். அவன் பல குறைகளுடனும், நிறைகளுடனும் படைக்கப்பட்டிருக்கிறான். ஒரு மனிதனால் இலகுவாக செய்யக்கூடிய காரியம் மற்றைய மனிதனால்…
அந்தச் சமயத்தில் திம்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நாங்கள் சென்னையில் தங்கியிருந்தோம். எங்கள் தொழில் அரசியல் கற்பது. அப்போது தாடி வளர்க்கும் காலம். அதுவும் இயக்கத்தில் இருப்பவர்களுக்கு அது முக்கிய அடையாளம்….
இந்த நாட்டில் உள்நாட்டுச் சண்டையொன்று நடைபெற்றது. அதில் இரத்தம் ஆறாக ஓடியது. மனித உயிர்கள் செல்லாக்காசாய்; வேட்டுக்களால் காவுகொள்ளப்பட்டனர். சித்திரவதைகள், கொலைகள் என்பன எங்கும் மலிந்து கிடந்தன. மனிதப் பிணங்கள்…
நீதி, அநீதி, அறம், தர்மம், சரி, பிழை, நல்லது, கெட்டது என்கின்ற வின்பங்களுக்கு நிரந்தரமான நிலை கிடையாது. அது பாத்திரத்திற்கு ஏற்ப திரவம் வடிவம் பெறுவது போல மனிதனுக்கு மனிதன்…
தாக்கமான விமர்சனங்கள் தங்கத்தைப் புடம்போடுவது போல. குதற்கமான விமர்சனம் அதை வைப்பவரின் குணத்தின் வின்பமாக. இரயாகரன் நவதாரள – தமிழினவாத, சைவ வேளாள யாழ் மையவாதத்தின் பிரதிநிதியே எஸ்.பொ என்று…