சிறுகதைகள், சிறந்த சிறுகதை கேட்பதற்கு!

சிறுகதை கேட்பதற்கு உருவாக்கப்பட்ட காணலை இது. இதில் எனது சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என்பவற்றுடன் பிரபலமான படைப்பாளர்களின் சிறுகதைகளும் வெளியிடப்பட உள்ளது. அதற்கு ஆதரவு தருவதற்கு எனது காணலைக்கு தயவு…

Rate this:

மேலும் படிக்க

பேடும் மிதிக்கும்

பேடும் மிதிக்கும் என்கின்ற இந்த நாவல் மனித வக்கிரங்கள் பால், இனம், நிறம் கடந்தது என்பதைப் பாடுபொருளாகக் கொண்டது. எழுத்தாளர்கள்கூட தாங்கள் வாழும் சமுதாயத்திற்கும் அது சார்ந்து நிற்கும் கலாசாரத்திற்கும்…

Rate this:

மேலும் படிக்க

ஒப்புரவு

சுரங்க இரதம் அடுத்த நிறுத்தத்தில் நின்றது. அவள் சிரித்துக்கொண்டு இறங்கிச் சென்றாள். சித்தனுக்கு, ‘இதயம் போகுதே எனையே பிரிந்தே காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ இதயம் போகுதே… ‘ என்பதான வேதனை…

Rate this:

மேலும் படிக்க

உறைவி

முருகபூபதி – அவுஸ்திரேலியா முன்னுரை காரையூரான், காரைநகரான்  முதலான புனைபெயர்களில் எழுதிக்கொண்டிருக்கும்,நோர்வேயில் வதியும் எழுத்தாளர்  இ. தியாகலிங்கம் அவர்களை நான் இதுவரையில் நேரில் பார்த்ததில்லை. எனினும்,  அவ்வப்போது இவரது எழுத்துக்களை…

Rate this:

மேலும் படிக்க

கடூழியம்

நல்லதோர் வீணைசெய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? எனதுரை இயற்கை தன்னை வாழவைத்துக் கொள்ளப் பெண்ணை வஞ்சித்திருப்பது யதார்த்தம்.  அந்த யதார்த்தத்தை உணர்ந்து ஒவ்வொரு பெண்ணிற்கும் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது மனிதாபிமானம்…

Rate this:

மேலும் படிக்க

தியாகலிங்கத்தின் படைப்புகள் புது உத்வேகத்துடன் விற்பனைக்கு வந்திருக்கிறது. பல வடிவங்களிலும், இலவசமாகவும், அமசோனில் பெற்றுக் கொள்ளலாம்.

தியாகலிங்கத்தின் படைப்புகள் புது உத்வேகத்துடன் விற்பனைக்கு வந்திருக்கிறது. பல வடிவங்களிலும், இலவசமாகவும், அமசோனில் பெற்றுக் கொள்ளலாம். https://www.youtube.com/channel/UCJ7FxrvNNxLn4uGHH-kpbVQ Amazon.com

Rate this:

மேலும் படிக்க

மொழியா வலிகள்

தமிழை வளப்படுத்திய கலைஞருக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டு… மொழியா வலிகள் என்கின்ற நாவல் இன்று வெளியாகி உள்ளது என்பதை அறியத் தருகிறேன். இது எங்கள் புலம்பெயர் வாழ்வைப் பற்றிய ஒரு ஆதார…

Rate this:

மேலும் படிக்க