சிறுகதைகள், சிறந்த சிறுகதை கேட்பதற்கு!

சிறுகதை கேட்பதற்கு உருவாக்கப்பட்ட காணலை இது. இதில் எனது சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என்பவற்றுடன் பிரபலமான படைப்பாளர்களின் சிறுகதைகளும் வெளியிடப்பட உள்ளது. அதற்கு ஆதரவு தருவதற்கு எனது காணலைக்கு தயவு…

Rate this:

மேலும் படிக்க

எஸ்.பொ. வுடனான எனது அனுபவங்கள்

— திரு. தியாகலிங்கம், நோர்வே குறிப்பு:  அக்கினிக்குஞ்சு’ அவுஸ்திரேலியா இணைய இதழும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு – ஜெர்மனியும் இணைந்து நடத்திய,   ஈழத்தமிழ் எழுத்தாளர் மூதறிஞர்…

Rate this:

மேலும் படிக்க

டைஸ்டோபிய நாவல் ஒன்று

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்  May 17, 2015 “மானிடம் வென்றதம்மா” என்றான் கம்பன். அது உடோபியா நற்கனவு. இன்று மானிடம் வெல்லமுடியாமல் வீழ்கிறது. உலகின் பெரும்பகுதி அழியப்பார்க்கிறது. இது ‘டைஸ்டோபியா’ தீக்கனவு….

Rate this:

மேலும் படிக்க

டைஸ்டோபிய நாவல் ஒன்று – க. பூரணச்சந்திரன்

‘மானிடம் வென்றதம்மா’ என்றான் கம்பன். அது உடோபியா. நற்கனவு. இன்று மானிடம் வெல்லமுடியாமல் வீழ்கிறது. உலகின் பெரும்பகுதி அழியப்பார்க்கிறது. இது டைஸ்டோபியா. தீக்கனவு. நைட்மேர். சமூகமின்றி மனிதன் இல்லை என்கிறார்கள்…

Rate this:

மேலும் படிக்க

தவறும் எழுத்துக்கள்…

ஒவ்வொரு எழுத்தும் வித்தியாசமானவை. அந்த வித்தியாசம் இல்லாமல் மொழியில்லை. ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். அவன் பல குறைகளுடனும், நிறைகளுடனும் படைக்கப்பட்டிருக்கிறான். ஒரு மனிதனால் இலகுவாக செய்யக்கூடிய காரியம் மற்றைய மனிதனால்…

Rate this:

மேலும் படிக்க

முகுந்தனின் (உமாமகேஸ்வரன்) மனிதாபிமானம்

அந்தச் சமயத்தில் திம்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நாங்கள் சென்னையில் தங்கியிருந்தோம். எங்கள் தொழில் அரசியல் கற்பது. அப்போது தாடி வளர்க்கும் காலம். அதுவும் இயக்கத்தில் இருப்பவர்களுக்கு அது முக்கிய அடையாளம்….

Rate this:

மேலும் படிக்க

மாற்றமில்லாத விசுவாசம்

நீதி, அநீதி, அறம், தர்மம், சரி, பிழை, நல்லது, கெட்டது என்கின்ற வின்பங்களுக்கு நிரந்தரமான நிலை கிடையாது. அது பாத்திரத்திற்கு ஏற்ப திரவம் வடிவம் பெறுவது போல மனிதனுக்கு மனிதன்…

Rate this:

மேலும் படிக்க

எஸ்.பொ மீதான இரயாகரனின் வசை புராணம்

தாக்கமான விமர்சனங்கள் தங்கத்தைப் புடம்போடுவது போல. குதற்கமான விமர்சனம் அதை வைப்பவரின் குணத்தின் வின்பமாக. இரயாகரன் நவதாரள – தமிழினவாத, சைவ வேளாள யாழ் மையவாதத்தின் பிரதிநிதியே எஸ்.பொ என்று…

Rate this:

மேலும் படிக்க

மண்டேலாவும் மார்க்சிசமும்

nortamil.no இல் பிரசுரிக்கப்பட்டது. மண்டேலா மார்க்கிசத்திற்கு விரோதப் போக்கைக் காட்டினார் என்பதாக ஒரு விவாதம் அரங்கேறி இருக்கிறது. அவர் மார்க்கிசம் பற்றி அக்கறைப்படாவிட்டால் அதில் என்ன தப்பு இருக்கிறது? அதைத் தப்பாக…

Rate this:

மேலும் படிக்க

தவறும் எழுத்துக்கள்…

ஒவ்வொரு எழுத்தும் வித்தியாசமானவை. அந்த வித்தியாசம் இல்லாமல் மொழியில்லை. ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். அவன் பல குறைகளுடனும், நிறைகளுடனும் படைக்கப்பட்டிருக்கிறான். ஒரு மனிதனால் இலகுவாக செய்யக்கூடிய  காரியம் மற்றைய மனிதனால்…

Rate this:

மேலும் படிக்க