karainagaran.wordpress.com
கொல்லும் கனவு, சிறுகதை, இ. தியாகலிங்கம் நோர்வே
விசு மருத்துவரிடம் சென்று வந்திருந்தான். அவர் இதயத்தைப் பற்றிக் கதைத்தார். அது அலுத்துப் போயிருக்க வேண்டும். இளம் குருவி இறக்கை அடிப்பது போல் துடிக்க வேண்டியது, இறந்து போகும் பறவை போல இப்போது அடிக்…