எங்கே

‘இது இலங்கையின் வடதமிழ் மாநிலத்தின் வர்த்தகர் கோட்டையாக விளங்கும் காரைநகரின் இயற்கை அழகுகளை முடியுமாப் போல எந்த நாவலும்  சித்தரித்ததில்லை. புளட் இயக்கத்தின் ஒரு வரலாற்று ஆவணமாகவும் இந்நாவல் உயர்ந்துள்ளது. இதியாகலிங்கத்தின் மண்பற்றும்,…

Rate this:

மேலும் படிக்க

திரிபு

திரிபு தமிழ் இலக்கியத்திற்க புதியவரவு. துணிச்சலான புனைவு தமிழர்கள் கட்டிக் காத்து வந்த கட்டித்த பழைமைசால் விழுமியங்களின் தரம் தகுதிகளில் ஏடாகுடமான விசாரணைகளை முன்வைக்கிறது. புதுமையான  கதைக் கருவையும், தொனிப் பொருளையும் இங்கு…

Rate this:

மேலும் படிக்க

துருவத் துளிகள்

குமுறலும் கொஞ்சலும்ஏக்கமும் சோகமுமாகதுலைந்து போனமனிதர்களின் சிதைந்து போனமுகங்களை காட்டும் முயற்சி… என்று ஆசிரியர் கூறும் ஒரு சிறிய கவிதைத் தொகுதி.

Rate this:

மேலும் படிக்க

வரம்

இந்த குறுநாவல் தொகுதியில் இடம்பெற்றுள்ள குறுநாவல்களில் முக்கியமானது வரம் எனப்படும் குறுநாவல்.  அது கருணைக்கொலை பற்றி பேசுகிறது.  கொலை என்பதும் வரம் என்பதும் இருக்கும் இடத்தை பொறுத்தது. மனிதம் என்பது? அதைவிட ஐரோப்பியர்களைமட்டுமல்ல…

Rate this:

மேலும் படிக்க

பரதேசி

காத லொருவனைக் கைப்பிடித்தே, அவன்காரியம் யாவிலும் கைகொடுத்துமாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்மாட்சி பெறச் செய்து வாழ்வமடி பாரதியார் கனவு கண்ட இத்தகைய புதுமைப் பெண்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலே தோன்றுதல்…

Rate this:

மேலும் படிக்க

நாளை

நோர்வே, இலங்கை, இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலே உள்ள அரசியல் யதார்த்தங்கள் புகலிடத்தமிழ்க் குடும்பம் ஒன்றின் எதிர்காலம் பற்றிய இனிய கனவுகளை எவ்வாறு அலைக்கழிக்கின்றன என்று காட்டும் கதை. அகிம்சையின்…

Rate this:

மேலும் படிக்க

அழிவின் அழைப்பிதழ்

நோர்வேயில் இருந்து 1994 ஆம் ஆண்டு வெளிவந்த முதற்தமிழ் நாவல் இது. புலம் பெயர்ந்த நாட்டில் தனிமையினால் ஏற்படும் சோகங்களைப் பல பரிமாணங்களில் நோக்கும் இந்த நாவல் இரண்டாம் பதிப்பாக 2008…

Rate this:

மேலும் படிக்க